உறவுகள் தொலைவது கலப்பதற்கே!
கலைந்த உறவுகள் தொலைவதற்கே!
உறவுகள் எதுவும் நிலை இல்லை!
புரிந்து கொண்டால் ஏது மனக்கவலை!
உண்மை புரி! சிறகை விரி!
வானம் சிறகின் வசம்!
விலங்குகள் தனிமையில் மனிதர்களாம்!
மனிதர்கள் கூடத்தில் விலங்குகளாம்!
தனிமை உலகிற்கு போதிமரம்!
தவறுகள் திருத்த ஞானம் தரும்!
தடுமாற்றம் வாழ்வில் இருக்காது!
ஏமாற்றங்களும் நம்மை துரத்தாது!
கூடுவதால் தீமைகளே!
தனித்து இருப்போம் நாமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக